Monday, February 07, 2005

வணக்கம்

நம்ம நண்பர் ஒருவர் மூலமா சமீபத்தில் வலை பூக்கள் அறிமுகம் கிடைத்தது.அப்போதிலிருந்தே தமிழ்மணம்.காம்-ய் அரை மணி நேரத்திற்கொரு முறை refresh பண்ணுறதே நம்ம பொழப்பா போச்சு.

நாமும் ஒண்ணு ஆரம்பிச்சுட வேண்டியது தான்..நாம பிறந்து வளர்ந்த நெய்தல் நிலத்து அனுபவங்களை ,செய்திகளை சொல்லலாமேன்ணு தோணிச்சு.

வலை பூ நண்பர்கள் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.

9 comments:

அன்பு said...

வலைப்பதிவுலகத்துக்கு வருக வருக...
அதென்ன ஜினோ!? சிங்கையிலிருந்தா?

ஜோ/Joe said...

நன்றி அன்பு!
யார் அந்த ஜினோ?

பிச்சைப்பாத்திரம் said...

Welcome jo,

Keep writing.

கயல்விழி said...

வணக்கம் உங்களையும் வரவேற்கிறோம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

vaanga vaanga!

valai paRRi arumaiyaaha solli iruntheenga. thodarnthu niraiya sollunga. suvaarasiyamaaha irunthathu.

ஜோ/Joe said...

வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

-L-L-D-a-s-u said...

எனக்கு சற்று முன் வந்து விட்டீர்கள்.. -கலக்குங்கள் ..உங்கள் தமிழ் நடை நன்றாக உள்ளது .

ஜோ/Joe said...

நன்றி தாஸ்!
உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

joe,

vaNakkam! enakku oru vari ezuthureengaLLA?

mathygrps at gmail dot com.

nandri.

-Mathy

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives