இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் சில கண்கவர் காட்சிகள் .அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி!
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி
குமரி முனை -விவேகானந்தர் பாறை
குமரி முனை - வான் புகழ் வள்ளுவர்
வட்டக்கோட்டை
வட்டக்கோட்டை கடற்கரை
பேச்சிப்பாறை அணை
கீரிப்பாறை ரப்பர் தோட்டம்
சொத்தவிளை கடற்கரை
கிறிஸ்துமஸ் பெருவிழா
நாஞ்சில் நாட்டின் பசுமை
Saturday, July 21, 2007
Thursday, July 12, 2007
இவனா தமிழன் ?
எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.
கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?
சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?
நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....
-தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.
நன்றி : செம்பருத்தி
Friday, July 06, 2007
தேவனே என்னைப் பாருங்கள்
நடையிலே நானூறு விதம் காட்டிய நம் நடிகர் திலகம். கம்பீரம் ,நளினம் ,ஸ்டைல் என்ன வேண்டும் ,இந்த பாடல் காட்சியைப் பாருங்கள்
நம்ம தருமி வாத்தியார் வேண்டுகோளுக்கிணங்க "யார் அந்த நிலவு"
நம்ம தருமி வாத்தியார் வேண்டுகோளுக்கிணங்க "யார் அந்த நிலவு"
Subscribe to:
Posts (Atom)