Tuesday, April 24, 2007

ஆதரிப்போம் தமிழ்மணம்!

புதுமணம் வீசட்டும்!
புத்துணர்ச்சி நிலைக்கட்டும்!
புறந்தள்ளுவோம் புரட்டுக்'களை'
அறம் திளைக்க விளைவோம் .நன்றி!


8 comments:

மருதநாயகம் said...

கவிதை எல்லாம் கமகமக்குது

Osai Chella said...

sariyaana mudivu!

சுந்தர் / Sundar said...

கவிதைக்கும் பாராட்டுக்கள் !

Anonymous said...

திராவிடக் கருத்துக்களுக்கு இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. எதிரணியே இல்லாம சிக்சரா அடிச்சி என்னப்பா பிரயோசனம்...

என்னமோ போங்கப்பா...

ஜோ/Joe said...

அனானி ஐயா!
ஏன் இந்த திசை திருப்பல்,முத்திரை? தமிழ்மணத்தில் தொடர்பவர்கள் எல்லாம் திராவிட கருத்துக்கள் கொண்டவர்கள் அல்ல.

ஜோ/Joe said...

விடாது கருப்பு,
உங்கள் பின்னூட்டத்தின் உட்கருத்தோடு நான் உடன் பட்டாலும் ,தனிப்பட்ட ஜாதியையோ ,நபரையோ தாக்குவதை நான் தவிர்க்க நினைப்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.

Anonymous said...

// அறம் திளைக்க விளைவோம் //

நீங்க பதரா விளைஞ்சு அறத்தை திளைக்க வெய்ங்கய்யா.

எந்த அறத்தை சொல்றீங்க? இந்த இரும்பெல்லாம் அறுப்பாய்ங்களே அதுவா?

ஜோ/Joe said...

//எந்த அறத்தை சொல்றீங்க? இந்த இரும்பெல்லாம் அறுப்பாய்ங்களே அதுவா?//

ஒரு 'அறம்' தானுங்க உண்டு .இரும்பு அறுக்குறதெல்லாம் 'அரம்'-ங்க .அதை நீங்களே வச்சுகுங்க!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives