tag:blogger.com,1999:blog-10060619.comments2023-12-14T00:00:13.154+08:00கடற்புறத்தான் கருத்துக்கள்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger2458125tag:blogger.com,1999:blog-10060619.post-53170623968623729702017-03-11T01:09:51.804+08:002017-03-11T01:09:51.804+08:00மிகவும் தெளிவான, நியாயமான விளக்கம்...மிகவும் தெளிவான, நியாயமான விளக்கம்...vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-51470397696622069742017-03-10T10:14:48.201+08:002017-03-10T10:14:48.201+08:00TestTestஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-27311834924289587912016-09-07T13:22:46.017+08:002016-09-07T13:22:46.017+08:00OMG.... your words has come true....OMG.... your words has come true....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-70723064843533803612015-05-21T16:14:03.472+08:002015-05-21T16:14:03.472+08:00புதிய தகவல்! விளக்கத்திற்கு நன்றி! கணியம் என்பது ...புதிய தகவல்! விளக்கத்திற்கு நன்றி! கணியம் என்பது கணிப்பொறி பற்றிய வார்த்தை என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். muthuhttp://payilagam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-16042030328516439552015-04-26T20:04:12.962+08:002015-04-26T20:04:12.962+08:00வாழ்த்துக்கள்
பாராட்டுகள்வாழ்த்துக்கள்<br />பாராட்டுகள்Anonymoushttps://www.blogger.com/profile/08561203479558235773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-47133330506739305632013-10-24T00:47:50.699+08:002013-10-24T00:47:50.699+08:00Nalla pathivu nanbarae...Nalla pathivu nanbarae...சந்துரூhttps://www.blogger.com/profile/13572780803153469434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-7175106067473891512013-06-16T05:45:58.184+08:002013-06-16T05:45:58.184+08:00Hello. And Bye.Hello. And Bye.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-16230264073465414762013-03-04T05:54:13.471+08:002013-03-04T05:54:13.471+08:00 The child is the father of the man The child is the father of the manPonnappan.Ahttps://www.blogger.com/profile/11266716187693515310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-74514973614092586112013-03-03T10:01:31.679+08:002013-03-03T10:01:31.679+08:00மணியின் படங்கள் எதிலும் எதார்த்தம் எனப்படும் நிகழ்...மணியின் படங்கள் எதிலும் எதார்த்தம் எனப்படும் நிகழ்வியல் இருக்காது. வெறும், போலியான மிகைப் படுத்தல், மற்றும் அழகியல் போன்றவையே தூக்க்லாக இருக்கும். அவரின் முதல் படத்தில் இருந்து இதை நான் கவனித்து வருகிறேன். Creative Blackbook இலுருந்து frameகளை அப்படியே உருவுவது, வெளிநாட்டுப் படங்களின் போஸ்டர் படங்களை ஈயடிச்சான் காப்பி அடிப்பது...இது தான் இவரின் கலைச் சேவை. old man and the sea எனும் எமிங்வே இயற்றிய ஓர் அற்புத நூலை அமெரிக்காவில் திரைப்படமாக எடுத்துள்ளதை மணியோ, ஜெமோவோ அறியார் போலும். க்யூப மீனவர்களின் வாழ்முறையும்,,மீனவ சமூக வாழ்வும் மிக எளிமையாக சித்தரிக்கப் பட்டிருக்கும். கூட்டப்புளியைச் சார்ந்த எம்.ஜெ.ரெகோ எனும் அற்புத எழுத்தாளரின் கெழுதகை நண்பன் எனும் முறையில் எனக்கும் பர்ணாந்துகளின் வாழ்க்கை சற்று பரிச்சயமே. மணிரத்னம், ஜெமோ போன்ற சல்லிகளின் வண்டி தமிழகத்தில் ஓடுவது வருத்தமான ஒரு விஷயம்.ரெபெல்ரவிhttps://www.blogger.com/profile/10248329826147455758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-58242424417863859102013-02-28T14:36:47.272+08:002013-02-28T14:36:47.272+08:00ஒரு மென்மையான தயக்கம் இருப்பது உங்கள் எழுத்துகளில்...ஒரு மென்மையான தயக்கம் இருப்பது உங்கள் எழுத்துகளில் வெளிப்படுகிறது ஜோ. அது தேவையே இல்லை. <br /><br />கொஞ்சம் அழுத்தமாகவே உங்களுடைய எண்ணங்களைப் பகிருங்கள். <br />Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-79013800482568919412013-02-28T14:18:55.467+08:002013-02-28T14:18:55.467+08:00முதல் பதிவிற்கு அற்புதமான தொடர்ச்சியை தந்தது இந்த ...முதல் பதிவிற்கு அற்புதமான தொடர்ச்சியை தந்தது இந்த பதிவு... நீர்ப்பறவையில் வட்டார வழக்கு இல்லாததே பெரும் குறையாக எனக்குத்தெரிந்தது.. அந்த வகையில் முதல்முறையாக வட்டாரவழக்கைதொட்டுச்சென்றிருக்கார்ஜெமோ.. சமயங்களி்ல் நாகர்கோவில் வட்டாரவழக்கை கலந்தும் அடிந்திருக்கிறார்.. உண்மையில் பிற சமுதாயத்தினர் கத்தோலிக்க மக்களை வெகுவாக புரிந்துகொள்ளாததே ஒரு பெரும் குறை.. இதுமதம் சார்ந்த வேறுபாடாயிருக்கலம்... அதுபோல முஸ்லீம் மதம் சார்த்த புரிதல்களை ஏதேனும் டைரக்டர் கொண்டுவரவண்டும் என்று விரும்புகிறேன்.. ஜமாத் , முஸ்லிம் திருமணமுறை போன்ற பல மலையாளப்படங்களைத்தவிர பெரும்பாலும் தமிழில் கண்டுகொள்ளப்படவில்லை... வரவேற்கப்படவேண்டிய நல்லபதிவு.. நன்றி அன்புhttps://www.blogger.com/profile/16697187337645811174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-40363420204702252972013-02-26T14:37:19.643+08:002013-02-26T14:37:19.643+08:00அதியமான்,
நன்றி .ஏற்கனவே படித்தேன் .
நான் எழுத...அதியமான்,<br /> நன்றி .ஏற்கனவே படித்தேன் .<br /><br />நான் எழுதியிருப்பது திரைப்பட விமர்சனம் அல்ல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-92054117734941250402013-02-26T00:07:04.307+08:002013-02-26T00:07:04.307+08:00உங்கள் பதிவு வெகு அபூர்வமாக காணக்கிடைப்பது. ஜெயமோக...உங்கள் பதிவு வெகு அபூர்வமாக காணக்கிடைப்பது. ஜெயமோகன் ஒரு ஆர் எஸ் எஸ் அபிமானி என்பது பரவலான அபிப்ராயம்.அவர் கிருஸ்துவத்தை வெகுவாக விமர்சிப்பவர். அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்பவர். ஏசுவை ஒரு நல்ல குரு என்கிற ரீதியில் பார்க்கும் வகையை சேர்ந்தவர். இவரை மணிரத்தினம் நம்பி திரைக்கதை எழுத சொன்னது ஒரு வியப்பான நிகழ்வு. தனக்கு வேண்டிய சங்கதிகளை இப்படி உண்மை போல (ஏசு தம்பி சாத்தான் அண்ணன் என்னும் கருத்து ஒரு கிரேக்க கிறிஸ்துவர்களின் நம்பிக்கை) சொல்லி கிறிஸ்துவம் இதுதான் என்று அவர் இந்த திரைப்படத்தின் மூலம் மக்களிடம் திணிக்க முயன்றது எந்த பலனும் இல்லாமல் போனதால் இப்போது கண்ணா பின்னாவென்று அவிசுவாசம் உள்ள கிராமம் என்று பேசுகிறார்.மணிரத்தினம் கொஞ்சம் இரண்டாம் முறை யோசித்திருக்கலாம் இந்த ஜெயமோஹனை நாடுவதற்கு முன். என்ன செய்வது? சுஜாதா கூட வேறு விதமாக இந்த கதையை சொல்லி இருப்பார்.(அவர் பைபிளை இரண்டாவது இடத்தில் குறிப்பிட்டிருந்தது இப்போது நினைவு கொள்ள வேண்டும்.முதல் இடம் புறநானூறு வுக்கு). இந்த ஜெயமோகனின் கதையையே மணிரத்னம் நம்பியது முதல் தவறு. இனிமேலாவது மணிரத்னம் கொஞ்சம் விழித்து கொள்வது நல்லது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-77560419328794896692013-02-25T21:08:27.746+08:002013-02-25T21:08:27.746+08:00வாழ்த்துக்கள் அண்ணே படிப்படியாக நமது சமுதாயத்தை சா...வாழ்த்துக்கள் அண்ணே படிப்படியாக நமது சமுதாயத்தை சார்ந்த மக்களும் நம் அருமை பெருமைகளை உணர்ந்து நடக்கும் வண்ணம் பல் கட்டுரைகளை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் மீண்டும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/03410515740015535015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-68624576103188160812013-02-25T17:09:00.189+08:002013-02-25T17:09:00.189+08:00அருமையான கட்டுரை.இதை படிதவர்கள் நிச்சயம் பல விசயங்...அருமையான கட்டுரை.இதை படிதவர்கள் நிச்சயம் பல விசயங்கள் தெரிந்துகொள்வர்கள் மிக்க நன்றிsonrobin leonnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-22243512281405546512013-02-25T16:35:37.372+08:002013-02-25T16:35:37.372+08:00மற்ற மக்கள் தமிழ் கத்தோலிக்க மீனவர்களைப் பற்றி தெர...மற்ற மக்கள் தமிழ் கத்தோலிக்க மீனவர்களைப் பற்றி தெரிந்திருக்கா காரணம் இருவகை மக்களும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லா வாழ்க்கையை வாழ்வதாலே. தொடர்பான வாழ்க்கைக்குக் காரணங்கள் அவசியம். அவையில்லை. மீனவர்கள் அவர்களுக்குள்ளாகவே வாழ்வதால். அவர்களுக்கென கத்தோலிக்க மதம் மாற்றப்பட்டிருக்கிறது. அதை சர்ச் நன்றாகவே செய்திருக்கிறது. கத்தோலிக்க கலாச்சார வாழ்க்கையை மாற்றினால் மட்டுமே மற்றெதுவும் சாத்தியம். அதை எவரும் செய்ய முடியா காரணம் பிறமக்கள் ஒரு மீனவ கிராமத்தில் வாழ முடியாது.<br /><br />ஜெயமோகன் சொல்லும் அவிசுவான மீனவ கத்தோலிக்க கிராமம் இல்லவே இல்லை. நீங்களும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். Well done!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-7854943581125854032013-02-25T16:34:37.616+08:002013-02-25T16:34:37.616+08:00Nice and subjective observations! Finally you have...Nice and subjective observations! Finally you have ended with 'the film is not worth rejection!'<br /><br />Film is rejected by cine goers who don't go to watch a film how best it portrays realities; but how best riveting the film for 3 hours. Realities should be USED artistically and not exactly. The film failed not so much because it tampered and tinkered with the realities as u explain as because it did not catch the attention of the watchers in the hall. I have not seen the film; that’s y saying its failure is due to viewers’ lack of interest.<br /><br />Ur subjective observations about the lives of Tamil catholic fishermen cannot be questioned because u r both a witness and a participator in such lives. I mean, son of the soil! <br /><br />- The same Anonymous.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-5497304392626133782013-02-25T14:35:43.025+08:002013-02-25T14:35:43.025+08:00nice and objective observation.nice and objective observation.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-36520684377033137362013-02-25T13:13:53.817+08:002013-02-25T13:13:53.817+08:00நண்பர் சிறில் அலெக்ஸின் கடல் பற்றிய விமர்சனத்தையும...நண்பர் சிறில் அலெக்ஸின் கடல் பற்றிய விமர்சனத்தையும் பார்க்கவும் :<br /><br />http://www.jeyamohan.in/?p=34540K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-39457225853079703952013-02-25T11:08:06.824+08:002013-02-25T11:08:06.824+08:00good observation......but in my opinion the movie ...good observation......but in my opinion the movie failed to convey any message.And as the author says there is no sea side village where the church is neglected in this manner. And our people never hate anyone to such an extent like its shown in this movie where the little boy is neglected and hated by the villagers just because he is the son of a prostitute. Arjun's character is another major flaw. I wonder why any of the Maesaikaran in Tuticorin filed a case against Manirathnam for portraying the Maesaikaran character in this way as per the present trend :P.I went to see this movie expecting a lot of nativity and lot more from a director like Manirathnam.<br /> Suganthyhttps://www.blogger.com/profile/18313365903839934702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-82508702160623773492013-02-25T10:41:00.253+08:002013-02-25T10:41:00.253+08:00 ///பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மா... ///பொதுவாக கிறித்துவ பெண்கள் பூ , பொட்டு வைக்க மாட்டார்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது .மற்ற சபையினரைப் போலன்றி , தமிழக கிறித்துவர்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற கத்தோலிக்கர்களில் பெண்கள் பூ ----வைத்து பொட்டும் வைப்பது சகஜம் . <br /><br />இலங்கையிலும் அஃதே. கத்தோலுக் பெண்கள் தாலி அணிவார்கள். பொட்டு அணிவார்கள். மற்றக் கிறீஸ்தவர்கள் அப்படியில்லை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-2466116665630173402013-02-25T10:28:47.584+08:002013-02-25T10:28:47.584+08:00கத்தோலிக்கர்களுக்கு அடுத்து பெரும்பான்மையாக இருக்க...கத்தோலிக்கர்களுக்கு அடுத்து பெரும்பான்மையாக இருக்கும் சி எஸ் ஐ பின்னர் லூத்தரன் சபையை சேர்ந்தவர்களும் வண்ண பட்டுப்புடவை அணிந்து தாலிதான் கட்டுகிறார்கள். மிகசிறிய அளவில் உள்ள பெந்தேகொஸ்தே சபையை சேர்ந்தவர்கள் மட்டுமே வெள்ளைபுடவை அணிந்து பைபிளை மாற்றிக் கொள்கிறார்கள்.<br /><br />பைபிளை மொழி பெயர்த்தது தரங்கம்பாடியில் குடியேறிய ஸீகன்பால் ஐயர். அவர் தமிழ் கற்றுக் கொண்டது பிராமண பண்டிதர்களிடம். எனவே பைபிள் சமஸ்கிருத சொற்களால் நிரம்பியுள்ளது.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-13603590021029001062013-02-25T10:25:38.593+08:002013-02-25T10:25:38.593+08:00ஜோ அருமை.இப்போது சொல்கிறேன் நான் கடல் படத்தில் ஒரு...ஜோ அருமை.இப்போது சொல்கிறேன் நான் கடல் படத்தில் ஒரு மாதம் டப்பிட்ங்கில் வேலை செய்தேன். கோவில்குட்டி, ஸ்சோஸ்திரம் போன்ற சொற்கள் மீனவர்களிடம் இல்லை என்றேன். இதில் மணி சார் மிகச் சிறாந்த மனிதர் மற்றவர்கள் அப்படியில்லை. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் பேசாமல் இருந்து விட்டேன். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை. <br /><br />டி.அருள் எழிலன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-67168262887437010222013-02-25T09:22:03.774+08:002013-02-25T09:22:03.774+08:00பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-35779258146481763142013-02-25T09:16:42.410+08:002013-02-25T09:16:42.410+08:00Lots of information again. Thanks. Will definitely...Lots of information again. Thanks. Will definitely catch it when it appears in our paid TV. Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.com