tag:blogger.com,1999:blog-10060619.post2847972615785489155..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: நாசமாய் போன தமிழகம்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-10060619.post-36526573461359000772009-06-02T12:05:15.221+08:002009-06-02T12:05:15.221+08:00good postgood postpunithannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-12744865124659622382009-03-20T19:06:00.000+08:002009-03-20T19:06:00.000+08:00Dr.Bruno,This Act may be called the Maternity Bene...Dr.Bruno,<BR/><BR/>This Act may be called the Maternity Benefit Act, 1961.<BR/><BR/>(2) It extends to the whole of India except the State of Jammu and Kashmir.<BR/><BR/>NOTE...it extends to the WHOLE OF INDIAPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-62599755236013462302009-03-20T10:59:00.000+08:002009-03-20T10:59:00.000+08:00இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்இலவச சட்ட உதவியில் இ...இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்<BR/><BR/>இலவச சட்ட உதவியில் இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம்.<BR/><BR/>மும்பை நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். இலவச சட்ட உதவி என்று கேள்விப்பட்டதில்லை. இங்கு பெரிய வழக்குரைஞர்கள் கூட இலவச சட்ட உதவி மையம் அல்லது நீதிமன்றங்கள் கேட்டுக் கொள்வதற்காக வாதிட முன் வருகிறார்கள்.<BR/><BR/>நான் கவனித்த மற்றொரு விடயம். சாலை வசதி, பஞ்சாயத்து நிர்வாகம்!<BR/><BR/>\\இப்படி நறுக்குன்னு புள்ளி விவரங்களெல்லாம் கொடுத்தா, நாங்க வேற காரணமெல்லாம் கண்டுபிடிப்போமே :-)//<BR/><BR/>இல்லையா பின்ன, இன்னும் கூட முன்னேறியிருப்போம்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-5110644685109585492008-09-24T09:22:00.000+08:002008-09-24T09:22:00.000+08:00app_engine, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தமிழர...app_engine,<BR/> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/><BR/>தமிழர்களின் 'மாற்றம் ஏற்கும் மனநிலை' என்ற காரணி பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.<BR/><BR/>//நூற்றாண்டுகளாக நிலவும் இந்த உயர்மையின் காரணியாக சில பத்தாண்டுகள் உழைத்தவர்களை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல எனத்தோன்றுகிறது:-)//<BR/><BR/>நிச்சயமாக நான் அவர்கள் தான் காரணம் என கூறவில்லை .தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் மட்டும் தான் காரணம் என நிறுவ முனைவதை விட ,திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் கெட்டு குட்டிசுவராகி விட்டது எனும் மேம்போக்கான சில கருத்துவாதிகளின் கூற்றை மறுப்பதே இந்த பதிவின் நோக்கம்.<BR/><BR/>மேலும் ஆண்டாண்டு காலமாக தமிழனின் கூறுகளை பார்ப்பதை விட ,சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும் ,தமிழகமும் இருந்த நிலையிலிருந்து அவற்றின் வளர்ச்சியை கணக்கிடுவதே நியாயமாக இருக்கும் என்பது என் கருத்து .<BR/><BR/>திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறிய போது இந்திய மாநிலங்களில் பல்வேறு காரணிகளில் தமிழகத்தின் தரவரிசை இடமும் ,இப்போது இருக்கும் இடத்தையும் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-5829910606266154952008-09-24T05:45:00.000+08:002008-09-24T05:45:00.000+08:00இந்தியா டுடே புள்ளிவிவரங்கள் என்பதால் மற்றவற்றை வி...இந்தியா டுடே புள்ளிவிவரங்கள் என்பதால் மற்றவற்றை விடக்கொஞ்சம் அதிக நம்பகமானவை. தொகுத்தமைக்கு நன்றி, ஜோ!<BR/><BR/>நான் அரசியல் சார்பற்றவன் ஆதலால், இது கழகங்களாலா / கழகங்கள் இருந்துமா, அல்லது யார் ஆண்டிருந்தாலும் கேரளம் / பஞ்சாப் / ஹரியானா போல மாற்றங்கள் வந்திருக்குமா என வாதாட மனதில்லை. மேலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் என்பதால் நேர்மை அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்வதை விட திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்வதே இயலும். அவ்விதத்தில், தமிழக அரசியல்வாதிகள் சராசரித்தமிழர்களைப்போல (பொறியியல், மருத்துவம், கல்வி, கலைகள் எல்லாவற்றிலும் தமிழன் நூற்றாண்டுகளாகக்கெட்டி என்பதை மனதில் கொள்ளுங்கள்) மற்ற பல மாநிலத்தவரை விடத்திறமையாய் இருப்பதில் வியப்பில்லை.<BR/><BR/>என் கருத்து - இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கியக்காரணம், தமிழர்களின் "மாற்றம் ஏற்கும் மனநிலை" என்பது தான். (அது 60களில் தொடங்கியதல்ல, அதற்கும் வெகு காலம் முன்பே உள்ளது. நமக்குத்தெரிந்த வரலாற்றில் கிறித்தவத்தை எந்த அளவுக்கு தமிழகமும் கேரளமும் ஏற்றன என்பது ஒரு உதாரணம். அதற்கும் முன்னமே 'திரை கடல் ஒடு' வதிலும் அந்த ஆர்வம் தெரிகிறது).<BR/><BR/>நூற்றாண்டுகளாக நிலவும் இந்த உயர்மையின் காரணியாக சில பத்தாண்டுகள் உழைத்தவர்களை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல எனத்தோன்றுகிறது:-)app_enginehttps://www.blogger.com/profile/02944497293600156127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-77459977940248328712008-09-23T17:02:00.000+08:002008-09-23T17:02:00.000+08:00//தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்...//தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததில் பெரும் பங்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களையேச் சாரும் என்பதை அனைவரும் மறந்து விட்டோம்.//<BR/><BR/>எப்படி சொல்கிறீர்கள் ? வெளிநாடு வாழ் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? (வலையுலகில் வேண்டுமானால் அதிகமாகத் தெரியலாம்). அவர்கள் ஈட்டி, இந்தியாவிற்கு அனுப்பும் வருவாய் எவ்வளவு ? இதில் வரி, பொருள் நுகர்வு போன்றவை தவிற தொழில்வளர்ச்சி/முதலீடு போன்றவற்றில் அவர்கள் பங்கு எவ்வளவு ? பங்கு இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பெரும்பங்கு என்பதை மறுக்கிறேன்.<BR/><BR/>தொழில்வளம் பெருக, நல்ல உள்கட்டுமானத்தை பல வருடங்களாக வளர்த்துள்ளோம். இவையும் நல்ல மனிதவளமும் பெருக பெருமளவு அரசும் மக்களும் தான். <BR/><BR/>ஒரு சிறு உதாரணம்: குடும்பக் கட்டுப்பாடு என்பது இந்தியாவின் தென்பகுதிகள் பெரும் வெற்றி பெற்றது. இந்த தலைமுறையில் 4-5 குழந்தைகள் உள்ள குடும்பங்களைக் காண்பதரிது. உ.பி/பிஹாரில் காணலாம். பெண்களின் நிலை, குழந்தைகளின் கல்வி/சுகாதாரம் என்று எல்லா விதங்களிலும் பொது நல்வாழ்வைத் தொடும் ஒரு ஆதார விஷயம் இது. இது போன்ற பல விஷயங்களில் படிப்படியாக முன்னேறினோம்.<BR/><BR/>இதை வெளிநாடு வாழ் தமிழர்கள், தகவல்-தொழில்நுட்பம் போன்ற சிறு காரணங்களுக்குள் அடைத்துவிட முடியாது. சொல்லப்போனால் இவை எல்லாம், ஒரு வகையில் முன்னேற்றத்தின் பலன்கள் என்று கூட சொல்லலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-71270459838564779832008-09-23T09:18:00.000+08:002008-09-23T09:18:00.000+08:00//பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவ...//பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவர் 'ஜோஸப் பால்ராஜ்'. சூப்பர்!//<BR/><BR/>மாயவரத்தான்,<BR/> 'ஜோசப் பால்ராஜ்' -ல எங்கே ஜாதி இருக்கு ?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-19472751433623240642008-09-23T09:07:00.000+08:002008-09-23T09:07:00.000+08:00பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவர்...பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவர் 'ஜோஸப் பால்ராஜ்'. சூப்பர்!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-47733078032163651502008-09-23T01:32:00.000+08:002008-09-23T01:32:00.000+08:00நல்ல பதிவு, என் நண்பன் ஒருவன் சொன்னது நினைவில் வரு...நல்ல பதிவு, என் நண்பன் ஒருவன் சொன்னது நினைவில் வருகிறது, ரயில் பிச்சை எடுக்கிறவனுக்கு பல மொழிகள் தெரியும் அதுனால அவன் அறிவாளியான்னு சொல்வான். ஒருவேளை இந்தி கட்டாயம் கற்பிக்கபட்டால் வட மாநிலங்களில் பிச்சை எடுப்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-50963596964604970022008-09-21T22:18:00.000+08:002008-09-21T22:18:00.000+08:00//மாத சம்பளம் வாங்கி தனக்கு கொஞ்சம் சாப்பாட்டுக்கு...//மாத சம்பளம் வாங்கி தனக்கு கொஞ்சம் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு பாக்கி அனைத்து செல்வத்தையும் தான் பிறந்த மண்ணுக்கே அனுப்பி வைக்கிறானே அவனை நாம் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும். //<BR/><BR/>வழிமொழிகிறேன்<BR/><BR/>கன்னியாகுமரி, இராமநாதபுறம் ஆகிய மாவட்டங்களில் வேலை பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-62506034999543250712008-09-21T09:44:00.000+08:002008-09-21T09:44:00.000+08:00தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்னே...தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததில் பெரும் பங்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களையேச் சாரும் என்பதை அனைவரும் மறந்து விட்டோம். மாத சம்பளம் வாங்கி தனக்கு கொஞ்சம் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு பாக்கி அனைத்து செல்வத்தையும் தான் பிறந்த மண்ணுக்கே அனுப்பி வைக்கிறானே அவனை நாம் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும். அந்த சாமான்யன் அனுப்பும் பணம் தான் கேரளாவையும் தமிழகத்தையும் கொழிக்க வைக்கிறது. இதில் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது எனது நிலைப்பாடு.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-26138297052722634372008-09-21T08:41:00.000+08:002008-09-21T08:41:00.000+08:00அருமையான அலசல் கட்டுரை!அருமையான அலசல் கட்டுரை!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-9127867774530589112008-09-20T13:38:00.000+08:002008-09-20T13:38:00.000+08:00//இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை...//இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .//<BR/><BR/>அருமை.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-52477181246175454742008-09-18T22:03:00.000+08:002008-09-18T22:03:00.000+08:00"சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை..."சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் .."<BR/><BR/>எனது மனதில் ஏற்பட்ட அதே கேள்விகள். நச் பதிவுயாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-69123706758423867472008-09-18T20:18:00.000+08:002008-09-18T20:18:00.000+08:00அப்படி உரைக்கிற மாதிரி சொல்லுங்க..ஹிந்தி படிகலைனா ...அப்படி உரைக்கிற மாதிரி சொல்லுங்க..<BR/>ஹிந்தி படிகலைனா இந்தியாவுல உருபடவே முடியாதுன்னு ரெம்ப பேருக்கு நினைப்பு.நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-38311848333879924472008-09-18T18:35:00.000+08:002008-09-18T18:35:00.000+08:00அருமையான அவசியமான புள்ளி விவரங்கள்!இன்னும் முன்னேற...அருமையான அவசியமான புள்ளி விவரங்கள்!<BR/><BR/>இன்னும் முன்னேற ஊக்கமளிக்கும்.<BR/><BR/>மற்ற மாநிலங்களை விட தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் தமிழகத்தில் அதிக மதிப்பு பெற்றதன் / உயரே வந்ததன் பலன் இது என்பது வட இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும்.<BR/><BR/>க்ரீமிலேயர் அபிமானிகளே! கவனியுங்கள்!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-85901662072167927872008-09-18T16:06:00.000+08:002008-09-18T16:06:00.000+08:00ஜோ நல்ல பதிவு நல்ல் தொகுப்பு..தமிழகத்தை பற்றிய விவ...ஜோ நல்ல பதிவு நல்ல் தொகுப்பு..தமிழகத்தை பற்றிய விவரங்களுக்கு நன்றி !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-70947994493752320672008-09-18T14:37:00.000+08:002008-09-18T14:37:00.000+08:00வருகை புரிந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்...வருகை புரிந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-34876058119153709672008-09-17T23:19:00.000+08:002008-09-17T23:19:00.000+08:00ஆனந்த விகடனில் இந்த வாரம் ''அரசியல் லாபம் அண்ணாவின...ஆனந்த விகடனில் இந்த வாரம் <BR/>''அரசியல் லாபம் அண்ணாவின் லட்சியமல்ல'' என்ற தலைப்பிற்கு பின்னூட்டமாக உங்களின் இந்த இடுகையை வெட்டி ஒட்டியுள்ளேன். வீர'மணி' மாதிரி இழப்பீடு கேட்டுவிடாதீர்கள் அய்யா.<BR/> நான் 10-வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ''பாலிடெக்னில்''இடம் கிடைத்து பட்டயப் படிப்பு படித்து இன்று துபையில் ஜெர்மன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பத்தாம் வகுப்பில் இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனக்கு பாலிடெக்னில் 1984-ல் இடம் கிடைத்து இருக்காது, அன்று நான்(என் அப்பா) கட்டிய நுழைவுக் கட்டணம் '280' ரூபாய். இந்தி வேண்டும் என்பவர்களின் நோக்கமே என்னைபோண்ற பிற்பட்ட சமுக மக்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்பதுதான். மற்ற பாடங்களில் 90% மதிப்பெண் வாங்கிய நான் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் வாங்கியிருந்தேன்.இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனது மொத்த மதிப்பெண் குறைந்து இருக்கும். இந்தி பாடத்தில் 50 - 60 மதிப்பெண் வாங்கியிருப்பேன். அந்த ஆண்டு நான் படித்த அந்த கிராமப்புற அரசு மேல் நிலைப்பள்ளியில் 100% தேர்ச்சி பெற்றனர். இவ்வளவுக்கும் அப்பள்ளியில் நாந்தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். என்னாலேயே ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் பெறமுடிந்தது என்றால் மற்ற மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கனவில் கூட நடக்காது <BR/> பூபதி - துபை<BR/>http://www.vikatan.com/av/2008/sep/17092008/av0602.aspboopathy perumalhttps://www.blogger.com/profile/14534537829388983099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-45991422130719133892008-09-17T22:16:00.000+08:002008-09-17T22:16:00.000+08:00The article is posted with good nature. But the pe...The article is posted with good nature. But the people who read it may find lot of faults with dravidian parties. When karunanidhi did not show anger against Yediyurappa(national party leader who does polytics by langauage) people were saying lot of bad about kalaignar. But he acted as a person of well thought. In future we people should not vote for BJP in tamilnadu. Then only we can say that we support Hogenakal water project.<BR/><BR/><BR/>We tamils dropped the caste name from our names. I am really happy about it. But on the other hand we stick to caste( for everything like marriage and other social gatherings). All the caste party leaders are very powerful here atleast in very local. <BR/><BR/>We totally believe in horoscope. Even the bramins do not care about horoscope much now a days..<BR/><BR/>We have to repair in many of our thoughts.<BR/><BR/>If we can then we are the number one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-2441186052096859622008-09-17T21:57:00.000+08:002008-09-17T21:57:00.000+08:00//இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல...//இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? //<BR/><BR/>சட்டம் என்னவென்று கூட தெரியாமல் அதை தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் வாய்க்கு (அல்லது கைக்கு) வந்ததை எல்லாம் பேசும் (அல்லது தட்டச்சு ) செய்ய்ம் நபர்கள் வலையுலகில் பெருகிவிட்டது கவலைப்பட வேண்டிய விஷயம்<BR/><BR/>தற்பொழுது உள்ள சட்டப்படியே மத்திய அரசு ஆண் ஊழியருக்கு அவரது மனைவி குழந்தை பெற்றால் 15 நாட்கள் விடுப்பு உண்டு. <BR/><BR/>தமிழக அரசு ஊழியருக்கு கிடையாதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-20099953184049772492008-09-17T21:54:00.000+08:002008-09-17T21:54:00.000+08:00மேலும் 29.06.1993 நாளிட்ட அரசாணையின் படி 2 குழந்த...மேலும் 29.06.1993 நாளிட்ட அரசாணையின் படி 2 குழந்தைகளுக்கு தான் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும். எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி 15 குழந்தைகளுக்கு அல்ல<BR/>--<BR/>தமிழகத்தில் ஒரு பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு 90 நாட்கள் தான். சில மாநிலங்களில் (எ.கா - ராஜஸ்தான்) 135 நாட்கள் வரை உள்ளது. மத்திய அரசிலும் அது 135 நாட்கள் தான் <BR/>--<BR/>அதை 180 நாட்களாக தற்போது தான் அதிகரித்து உள்ளார்கள்<BR/>எனவே ஒரு பெண் ஊழியருக்கு மொத்தமாக 180 + 180 என 360 நாட்கள் மட்டும் தான் விடுப்பே தவிர எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்<BR/>-<BR/>அது தவிர மேலும் 2 வருடங்கள் குழந்தைக்காக் விடுப்பு எடுக்கலாம்<BR/><B>இது மொத்தமாக 2 வருடங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அல்ல</B><BR/>-<BR/><B>எனவே மொத்தமாக ஒரு பெண் ஊழியருக்கு 2 வருடம் 360 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்படுகிறதே தவிர மேலும் 29.06.1993 நாளிட்ட அரசாணையின் படி 2 குழந்தைகளுக்கு தான் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும்.</B><BR/>அதுவும் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் என்றால் அடுத்த பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாது<BR/>எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி 15 குழந்தைகளுக்கு அல்ல<BR/>-<BR/>தமிழக அரசு பென் ஊழியருக்கு மொத்த விடுப்பு 180 நாட்கள் தான். அதுவும் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் என்றால் 90 நாட்கள் தான்<BR/>-<BR/>எழுத்தாளர் ஒளிர்ஞர் குறைந்தபட்ச நாகரிகம் உடையவர் என்றால் ஒன்று அவர் எழுதிய தகவல்களுக்கு ஆதாரம் தெரிவிக்க வேண்டும் அல்லது ஆதாரம் தெரிவிக்க முடியவில்லை என்றால் இது போன்ற மொழியை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் (குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லையென்றால் ஒன்றும் செய்ய வேண்டாம் - ஆனால் அது கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான செயல்)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-73345689845572852562008-09-17T21:38:00.000+08:002008-09-17T21:38:00.000+08:00//பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அத...//பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.//<BR/><BR/>இந்த சட்டம் என்று முதல் என்று கூற முடியுமா<BR/><BR/>ஆதாரம். விபரம் தர முடியுமா<BR/><BR/><B>தமிழகத்தில் தற்பொழுது உள்ள சட்டப்படி மகப்பேறு விடுப்பு என்பது 90 நாட்கள் (மூன்று மாதங்கள் அல்ல - இரண்டும் வேறு)<BR/><BR/>அதே போல் 2 குழந்தைகளுக்கு மட்டும் தான் (2 பிரசவங்களுக்கு அல்ல - இதிலும் இரண்டும் வேறு :) :))</B><BR/><BR/>மத்திய அரசில் <BR/><BR/>நீங்கள் கூறும் சட்டம் இயற்றப்பட்டதா<BR/><BR/>எண், சுட்டி ஆதாரம் தர முடியுமா<BR/><BR/><BR/>-<BR/>அப்படி இல்லாமல் ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தீர்கள் என்றால் அது (உங்கள் வார்த்தையிலேயே சொல்வதென்றால்) கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான செயல்<BR/>-புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-17901502435995797532008-09-17T19:11:00.000+08:002008-09-17T19:11:00.000+08:00ஒரு உருப்படியான பதிவு !! திமுகவும் அதிமுகாவும் சி...ஒரு உருப்படியான பதிவு !! திமுகவும் அதிமுகாவும் சிறந்த ஆளுங்கட்சியாக இல்லை என்றாலும் நல்ல எதிர்கட்சிகளே இப்போ பமகவும் விஜய்காந்தும் கூட நல்ல எதிர்கட்சிகளே!!!! குற்றம் குறை சொல்லிகிட்டே இருந்தாதான் நல்லதுகளும் நடக்கும். <BR/>முக்கியமா ஜதிய் அட்லீஸ்ட் பேர்லயாவது ஒழிச்சது பெரிய விஷயம்தான்.<BR/>வட இந்தியாவில மெத்த படிச்சவங்க பேர்ல கூட ஜாதி இருக்கு. ஏன் ஆந்திரா கேரளா ல கூட இன்னும் மறைமுகமா பேர்லயே இருக்கு . இது எப்போ ஒழியுமோ அப்போதான் இந்தியா முன்னேறும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-44829018311150646542008-09-17T18:59:00.000+08:002008-09-17T18:59:00.000+08:00கேவலமான சலுகைகள்ஆகா, மத்திய அரசு உலகிலேயே மகாப் பெ...கேவலமான சலுகைகள்<BR/><BR/>ஆகா, மத்திய அரசு உலகிலேயே மகாப் பெரிய புரட்சி சட்டத்தை இயற்றி விட்டது.<BR/>ஆமாம், கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான சலுகையை அரசுப் பெண் ஊழியர்களுக்குக் கொடுத்து, ஏழைகளின் வயித்தெரிச்சலையும் பாவத்தையும் கட்டிக் கொண்டிருக்கிறது.<BR/>பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.<BR/>இதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. இனி அரசு ஊழியைகள் பணியில் சேரும் 21 வயது முதல் தாங்கள் ஓய்வு பெறும் 65 வயது வரை ஏறக்குறைய 45 ஆண்டுகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு குழந்தை வீதம் பெற்றுக் கொள்வார்கள். <BR/>அப்படியெனில் ஒரு அரசு ஊழியை தனக்கென 15 குழந்தைகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றுப் போட்டால் போதும், ஓய்வுபெறும் வயது வரை தொடர் விடுமுறை கிடைத்து விடும்.<BR/>தனியார் நிறுவனங்களிலும், நாள்கூலி வேலை செய்யும் வேலை செய்பவர்களின் வரிப்பணத்தில், அரசு ஊழியைக்கு முழு ஊதியமும் கிடைத்து விடும்.<BR/>ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் பாலையும் வைக்கும் அரசுக்கு என்னே பெரிய கருணை.<BR/>ஜமின்தார் முறை ஒழிந்து விட்டது என எவன்டா சொன்னது? இப்போது அரசு ஊழியர்களின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,<BR/>இதனால் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் அல்லவா? ஓய்வு வயதின் உச்சவரம்பையும் அரசு விரைவில் அதிகரிக்கப் போகிறது.<BR/>அப்படியெனில் பெண்ணின் தாய்மைக்கு மதிப்பில்லையா என அவர்கள் கேட்பார்கள். இருக்கிறது. அதற்கு ஒரு அளவும் இருக்கிறது. <BR/>நாட்கூலி வேலை செய்யும் அப்பாவிப் பெண்கள், பிரசவத்திற்கு முந்திய நாள் வரை உழைக்கிறார்கள். வயலில் உழைத்துக் கொண்டிருக்கும் போது பிரசவம் ஆன கூலிப் பெண்களும் உண்டு.<BR/>கூலிப் பெண்கள் பெறுவது மனிதக் குழந்தைகள்தானே?! ஆனால் அரசு ஊழியைகளுக்குப் பிறக்கப் போவது தெய்வக் குழந்தைகள் அல்லவா? அதுங்களை வளர்க்க மூன்றாண்டுகள் கூட போதாது.<BR/>இனி இப்படி கூட நம் மத்திய அரசு சட்டம் போடலாம். திருமணம் முடித்து முதலிரவு முடிந்தவுடன், குழந்தைகளை வளர்க்கும் விடுமுறையை இரட்டை மடங்கு சம்பளத்துடன் கொடுக்கத் தொடங்கி விடலாம். <BR/>அந்தக் குழந்தை பிறந்து, வளர்ந்து, பள்ளியில் படித்து, கல்லூரியில் முடித்து, வேலை கிடைத்து, திருமணம் முடிந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை, அதாவது அந்த அரசு ஊழியைக்கு பேரன் பேத்திகள் பிறக்கும் வரை இந்த ஆயுட்கால விடுமுறையை நீட்டிக்கலாம். <BR/>இவர்களுக்கு சம்பளமாகப் போவப் போவது, அப்பாவி கூலிக்காரர்களின் வரிப்பணம்தானே? இனி மாநில அரசுகளும் இந்த கேவலமான சட்டத்தைப் பின்பற்ற தொடங்கி விடும்.<BR/>ஏற்கெனவே அரசு ஊழியர்கள் வேலை செய்து கிழிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீண்டகால விடுமுறை வேறு.<BR/>இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? ஆமாம், அரசு ஆண் ஊழியர்கள் செயற்கையைகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.<BR/>இப்படி எழுதுவதால், நான் அரசு ஊழியர்களுக்கு எதிரி என எண்ண வேண்டாம். எனக்கும் பல அரசு ஊழியர்களில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டம் அந்த நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை.<BR/>இந்த சட்டம் இன்னும் பலரை சோம்பேறியாக்கி விடும் என அவர்களே கவலைப்பட்டார்கள்.<BR/>எப்படியோ, நாடு உருப்படாத பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அப்பாவி கூலித் தொழிலாளர்களே... தனியார் நிறுவன ஊழியர்களே... நீங்கள் அய்யோ, பாவம்.Anonymousnoreply@blogger.com