tag:blogger.com,1999:blog-10060619.post2488584842576775462..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: கடல் திரைப்படமும் கத்தோலிக்க மீனவர் சித்தரிப்பும்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-10060619.post-74514973614092586112013-03-03T10:01:31.679+08:002013-03-03T10:01:31.679+08:00மணியின் படங்கள் எதிலும் எதார்த்தம் எனப்படும் நிகழ்...மணியின் படங்கள் எதிலும் எதார்த்தம் எனப்படும் நிகழ்வியல் இருக்காது. வெறும், போலியான மிகைப் படுத்தல், மற்றும் அழகியல் போன்றவையே தூக்க்லாக இருக்கும். அவரின் முதல் படத்தில் இருந்து இதை நான் கவனித்து வருகிறேன். Creative Blackbook இலுருந்து frameகளை அப்படியே உருவுவது, வெளிநாட்டுப் படங்களின் போஸ்டர் படங்களை ஈயடிச்சான் காப்பி அடிப்பது...இது தான் இவரின் கலைச் சேவை. old man and the sea எனும் எமிங்வே இயற்றிய ஓர் அற்புத நூலை அமெரிக்காவில் திரைப்படமாக எடுத்துள்ளதை மணியோ, ஜெமோவோ அறியார் போலும். க்யூப மீனவர்களின் வாழ்முறையும்,,மீனவ சமூக வாழ்வும் மிக எளிமையாக சித்தரிக்கப் பட்டிருக்கும். கூட்டப்புளியைச் சார்ந்த எம்.ஜெ.ரெகோ எனும் அற்புத எழுத்தாளரின் கெழுதகை நண்பன் எனும் முறையில் எனக்கும் பர்ணாந்துகளின் வாழ்க்கை சற்று பரிச்சயமே. மணிரத்னம், ஜெமோ போன்ற சல்லிகளின் வண்டி தமிழகத்தில் ஓடுவது வருத்தமான ஒரு விஷயம்.ரெபெல்ரவிhttps://www.blogger.com/profile/10248329826147455758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-58242424417863859102013-02-28T14:36:47.272+08:002013-02-28T14:36:47.272+08:00ஒரு மென்மையான தயக்கம் இருப்பது உங்கள் எழுத்துகளில்...ஒரு மென்மையான தயக்கம் இருப்பது உங்கள் எழுத்துகளில் வெளிப்படுகிறது ஜோ. அது தேவையே இல்லை. <br /><br />கொஞ்சம் அழுத்தமாகவே உங்களுடைய எண்ணங்களைப் பகிருங்கள். <br />Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-40363420204702252972013-02-26T14:37:19.643+08:002013-02-26T14:37:19.643+08:00அதியமான்,
நன்றி .ஏற்கனவே படித்தேன் .
நான் எழுத...அதியமான்,<br /> நன்றி .ஏற்கனவே படித்தேன் .<br /><br />நான் எழுதியிருப்பது திரைப்பட விமர்சனம் அல்ல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-36520684377033137362013-02-25T13:13:53.817+08:002013-02-25T13:13:53.817+08:00நண்பர் சிறில் அலெக்ஸின் கடல் பற்றிய விமர்சனத்தையும...நண்பர் சிறில் அலெக்ஸின் கடல் பற்றிய விமர்சனத்தையும் பார்க்கவும் :<br /><br />http://www.jeyamohan.in/?p=34540K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-39670996769612882922013-02-24T00:39:24.747+08:002013-02-24T00:39:24.747+08:00NiceNicenagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-87773971051545880042013-02-23T21:23:17.576+08:002013-02-23T21:23:17.576+08:00//இப்படத்தைப்பற்றி உங்கள் பிரச்சினை, எதார்த்தங்களை...//இப்படத்தைப்பற்றி உங்கள் பிரச்சினை, எதார்த்தங்களைக்காட்டவில்லையென்பதே//<br />இல்லை . எதை காட்ட வேண்டுமென நான் சொல்ல முடியாது .ஆனால் காட்டப்பட்டதில் சித்தரிப்புகளில் எனக்கு தோன்றும் முரண்பாடுகளை மட்டுமே இங்கே பதித்திருக்கிறேன் . ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-89306326977317935452013-02-23T21:17:13.984+08:002013-02-23T21:17:13.984+08:00//அலெக்ஸின் பழைய பதிவுகளை நீங்கள் நன்றாகப் படிக்க ...//அலெக்ஸின் பழைய பதிவுகளை நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும். //<br />ஸ்ப்பா ..முடியல்ல அவரை படிக்காமலா என் மதிப்புரையை அவர் புத்தகத்தில் வெளியிட்டார்..சிறில் , நீங்களாவது வந்து இந்த பஞ்சாயத்தை முடிக்கக் கூடாதா?<br /><br />அப்புறம் , ஒரு அடையாளத்துக்கும் உங்க பெயரை எழுத சொன்னால் , Anonymous என்பதையே பெயராக எழுதுகிறீங்கள் .எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணல்லியே ? :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-40939403959666410052013-02-23T21:11:01.417+08:002013-02-23T21:11:01.417+08:00//எனவே தருமியோ பெரியாரோ, பொதுமக்களில் வரமாட்டார்கள...//எனவே தருமியோ பெரியாரோ, பொதுமக்களில் வரமாட்டார்கள் //<br />இதுக்கு தருமி தான் பதில் சொல்லணும் .பார்ப்போம் :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-50511700190804864322013-02-23T20:56:04.668+08:002013-02-23T20:56:04.668+08:00///சிறில் அலெக்ஸ் போல கடற்கரை கிராமத்தில் பிறந்து ...///சிறில் அலெக்ஸ் போல கடற்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் .இன்னும் என் இல்லமும் உறவினர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் . சிறில் அலெக்ஸ் அவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே என் நண்பர் ..அவருடைய 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' புத்தகத்திலும் என் கருத்தை வெளியிட்டிருந்தார் .//<br /><br />அவரைத் தெரியாதவர்கள் வலைபதிவு வாசகர்களாக இருக்க முடியுமா? ஜெயமோஹன் வலைபதிவு இரசிகர்களுக்கு அவரைத்தெரியும். ஏனெனில், தன் வலைபதிவை வடிவமைத்துத் தந்தவர் இவர்தான் என அவர் சொல்லியிருக்கிறார். <br />அலெக்ஸின் பழைய பதிவுகளை நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும். கத்தோலிக்க கடலோரக்கிராமங்கள் பீதியில் உறைந்தன. அவரின் முட்டம் எப்படி நடுங்கியது அந்த கொடிய நாட்களில் என்று அவர் விவரித்திருக்கிறார் படிக்கவும். நீங்கள் ஒரே ஒரு ஊர்க்காரர். அவரும் ஒரே ஒரு ஊர்தான் அதாவது முட்டம். ஆனால் நான் அப்படியன்று. தருவைக்குளத்திலிருந்து முட்டமும் தாண்டி அனுபவம்.<br /><br />இப்போது கடல் படத்தைப் பற்றிப் பேசுவோம். <br /><br />இப்படத்தைப்பற்றி உங்கள் பிரச்சினை, எதார்த்தங்களைக்காட்டவில்லையென்பதே. <br /><br />திரைப்படம் ஒரு கற்பனைக்கலை. அதன் வீரியமே அது எப்படிப்பட்ட சிறந்த கற்பனை என்பதில்தான் எனபதை நினைவு கூர்க. கடலோரமக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கவேண்டுமானால் அது ஒரு குறும்படம் (டாக்குமென்ட்ரி) ஆகி விடும். மணிரத்தினம் குறும்படம் எடுக்கவில்லை. <br /><br />எதார்த்தங்கள் திரிக்கப்படும். படலாம். ஆனால் அத்திரிபுகளில் ஒரே நோக்கம் கலைச்செறிவு. அல்லது சிறப்பு ஒன்றே.<br /><br />நம் திரைப்படங்கள் கலைச்சேவையை எப்போதாவது செய்யும். பொதுவாக ஜனரஞ்சமே. எனவே இரு நோக்கங்கள்.<br /><br />திரிபுகளின் இந்நோக்கங்கள் மாறும்போதுதான் பிரச்சினையே வருகிறது.<br /><br />மணிரத்தினம் அப்படி நோக்கத்தை மாற்ற எடுக்கவில்லையென நம்பலாம். ஆனால் எழுத்தாளர்? ஏனெனில் அவரின் மனச்சாய்வுகளை அவர் வலைபதிவில் படித்தறியலாம்.<br /><br />எனவே செய்யும் செயல் செய்பவனின் நோக்கத்தைப் பொறுத்தும் அமையும்.. இந்துச்சாமியார்களும் ஏமாற்றுவார்கள். இசுலாமியரும் ஏமாற்றுவர்; கிருத்துவ பாதிரிமார்களும் குற்றச்செயல்கள் செய்யாமலில்லை. எதையும் ஒரு கற்பனைக்களமாக எடுத்துச் சொல்லலாம். அதே வேளையில் அதைச்சொல்பவர் யார்? ஒரு மதத்தையே வெறுப்பவன் அம்மதத்தைப்பற்றி என்ன நன்னோக்கத்திலா கற்பனைக்களமாகப் பயனப்டுத்துவான்? <br /><br />கிறித்துவர்கள் 'க்டல்' படத்துக்கு எதிராக தங்களது தார்மீகக்கோபத்தைக்காட்டியது முற்றிலும் சரியே. உள்ளோக்கம் இருப்பதை உணர்ந்ததனால் அவ்விளைவு.<br /><br />So, I stand by my first comment. The egregious mistake with Manirathan was to have invited Jeyamohan to write the script. The film could have turned out to be a masterpiece if only the director did some solid home work on his own, instead of relying on the writer.<br /><br />- Anonymous<br /><br />Further comment; Not only Jeyamohan, all such popular writers should not be given the work. They attempt to dominate the film. Director should be the lord and master of all things in the film! In old days, the dravidian writers used the scripts to propagate their ideology, killing art. Let not that happen again.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-68142811335053352152013-02-23T20:28:17.751+08:002013-02-23T20:28:17.751+08:00/`சீனிவாசனின் உள்குத்து உங்களுக்கு புரியவில்லை என .../`சீனிவாசனின் உள்குத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் :)//<br /><br />அவர் மட்டுமன்று. ஜெயமோகனும் அப்படத்தில் செய்தது உட்குத்து வேலை என்பதுதானே இங்கே என் வாதம். - AnonymousAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-47262401754789258442013-02-23T20:26:59.336+08:002013-02-23T20:26:59.336+08:00////தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் ...////தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது. //<br />ஏன் தருமியும் , பெரியாரும் பொதுமக்களில் வரமாட்டார்களா?//<br /><br />வரமாட்டார்கள். பொது மக்கள் அல்லது பொது ஜனம் என்பது ஒரு சமூகவியல் பதம். <br />அதன்படி, பொதுஜனம் ஒரு கன்ஃபார்மிஸ்ட். அதை நன் கன்ஃபார்மிஸ்ட் ஒரு விடயத்தில் பண்ணிவிட்டால், அதை இன்னொருவர் வந்து மீண்டும் மாற்றும்வரை, பொது ஜனம் ஏற்று கன்ஃபார்மிஸ்ட் பண்ணிவிடும். ஒன்றே ஒன்றைததான் சொன்னேன். இதைப்போல நிறைய குணங்கள் பொதுஜனத்திற்கு மாறாமல் உண்டு. எத்தேயத்திலும்.<br /><br />தனிமனித சிந்தனையாளர்கள் இந்த பொதுஜனச் சிந்தனையில் இருந்து மாறுபட்டவர்கள்.<br /><br />பெரியாரின் நாத்திகம் அப்படிப்பட்டது. எவரின் நாத்திகமும் அவ்வாறே. காரணம், பொதுஜனம் என்றுமே நாத்திகத்தை ஏற்காது. காரணம். ஆத்திகம் மனிதரின் பயம் என்ற உணர்ச்சியின் அடிப்படையை வைத்து எப்போதுமே ஜீவிக்கிறது. பயம் போகாது மனிதன் நிலவுலகில் வாழும்வரை. அப்பயத்தை தாற்காலிகாமாக பொதுஜனம் சமாளிப்பதற்கு வேண்டியது மதம். <br /><br />எனவே தருமியோ பெரியாரோ, பொதுமக்களில் வரமாட்டார்கள் அவர்களின் சிந்தனையைப்பொறுத்த மட்டில். அதைத்தானே பேசுகிறோம்.<br /><br />AnonymousAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-33583557497501388982013-02-23T14:49:09.526+08:002013-02-23T14:49:09.526+08:00கொளுத்து ராசா..!
இன்னும் காத்திருக்கிறோம்..! கொளுத்து ராசா..! <br /><br />இன்னும் காத்திருக்கிறோம்..! உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-39370646832956103462013-02-22T14:01:30.853+08:002013-02-22T14:01:30.853+08:00//தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் மு...//தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது. //<br />ஏன் தருமியும் , பெரியாரும் பொதுமக்களில் வரமாட்டார்களா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-80577100365734554342013-02-22T13:57:46.640+08:002013-02-22T13:57:46.640+08:00//een inthuthva pinnani?
If so, why don't we ...//een inthuthva pinnani?<br /><br />If so, why don't we describe Hinduism using Christian background? Will you allow it?//<br />சீனிவாசனின் உள்குத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-43791033792565617982013-02-22T13:56:50.700+08:002013-02-22T13:56:50.700+08:00Anonymous,
உங்களுடைய சில பின்னூட்டங்களை நான் வ...Anonymous,<br /> உங்களுடைய சில பின்னூட்டங்களை நான் வெளியிடாததற்கு காரணம் அதில் நிறைய தகவல் பிழைகளை மிகவும் தெரிந்த உண்மை போல சொல்லுகிறீர்கள் .. அவற்றை வெளியிட்டு தேவையற்ற திசைதிருப்பலையும் , விளக்கங்களையும் உருவாக்க நான் விரும்பவில்லை .நேரடியாக விளக்கம் தேவையென்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் djmilton at gmail.com. குறைந்த பட்சம் உங்கள் பெயரை குறிப்பிங்கள் ..இல்லையேல் Anonymous -ஆக வரும் கருத்துக்கள் எல்லாம் உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் ..உங்கள் தகவலுக்கு ...நானும் சிறில் அலெக்ஸ் போல கடற்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் .இன்னும் என் இல்லமும் உறவினர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் . சிறில் அலெக்ஸ் அவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே என் நண்பர் ..அவருடைய 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' புத்தகத்திலும் என் கருத்தை வெளியிட்டிருந்தார் . ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-85725096434341249382013-02-22T13:46:32.565+08:002013-02-22T13:46:32.565+08:00பக்தியின் பெயரால் எல்லா மக்களும் எல்லா மதங்களிலும்...பக்தியின் பெயரால் எல்லா மக்களும் எல்லா மதங்களிலும் சுரண்டப்பட்டுத்தான் வருகிறார்கள். உலகம் முழுவதும் அப்படித்தான். ஏனெனின், ஒரு மதம் என்பது ஒரு ஸ்தாபனம். அதை நிருவகிப்பது மனிதர்கள். சுரண்டலில்லாமலிருக்குமா? <br /><br />A religion is not merely about God. It is an organization with hierarchical structure and governance. Even Hindu religion, which prides itself on not being organized, is worst in the sense that it has lacs of gurus and mutts who exploit people in their own way. <br /><br />All religions are of the same kind; they differ only in degree in exploiting the people.<br /><br />அதே வேளையில், அம்மதம் இல்லாவிட்டால், இன்னொரு மதம்தான் வேண்டுமே தவிர, மதமே இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. தருமி வாழலாம்; பெரியார் வாழலாம். பொதுமக்களால் முடியாது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-13139722135495240902013-02-22T13:38:50.239+08:002013-02-22T13:38:50.239+08:00Srinivasan!
இந்துத்துவப் பின்னணியில் கிற்த்தவத்தை ...Srinivasan!<br />இந்துத்துவப் பின்னணியில் கிற்த்தவத்தை தெளிவாகச் சித்தரிக்கப்பட்டதே இப்படம்,,,//<br /><br />een inthuthva pinnani?<br /><br />If so, why don't we describe Hinduism using Christian background? Will you allow it?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-90827138336973925882013-02-22T11:14:39.084+08:002013-02-22T11:14:39.084+08:00//அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்...//அந்த அளவுக்கு பக்தியின் பேரால் இம்மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து .//<br /><br />அடப்பாவி மனுஷா ...!<br /><br />நேற்று தான் நீர்ப்பறவை பார்த்தேன். பிடித்தது. அதைப் பற்றியும் எழுதியுள்ளீர்களா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-6695518241033748212013-02-21T22:40:30.552+08:002013-02-21T22:40:30.552+08:00துளசி கவுதமை காதலிக்கிறாரா என்பதே புரியவில்லை... ம...துளசி கவுதமை காதலிக்கிறாரா என்பதே புரியவில்லை... மேலும் துளசி சற்றே மனச்சிதைவு அடைந்த குழந்தைத்தனமான பெண் .. அவர் கவுதமை காதலிப்பதாக காட்சிஅமைப்புகள் தெரியவில்லை (எனி குறியீடு!).. படம் முடிந்து வெளிவரும்போது படம் மனதில் ஓட்டாத ஒரு எண்ணம் தொடர்கிறது.. கடற்கரையும் மக்களும் மட்டுமே மனதில் நிற்கின்றனர்,,அன்புhttps://www.blogger.com/profile/16697187337645811174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-89931613078546644832013-02-21T22:37:19.694+08:002013-02-21T22:37:19.694+08:00படத்தின் மிகப்பெரிய பிரச்சனை அதிகபட்ச கிறித்தவ போத...படத்தின் மிகப்பெரிய பிரச்சனை அதிகபட்ச கிறித்தவ போதனையே .. ஊரில் ஆலயத்தையே மதிக்காத மக்கள் சாத்தான் என்று ஒருவரை குறிப்பிடுவதே ஆச்சர்யம்...கடற்புரங்களில் மக்கள் பிறரை சாத்தானே என்று விளிப்பதே அரிது எனகருதுகிறேன்.. அன்புhttps://www.blogger.com/profile/16697187337645811174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-33022080554617277712013-02-21T22:35:20.451+08:002013-02-21T22:35:20.451+08:00 பெண்தொடர்பில் சிக்கி மரியாதை பெற்ற பாதிரிகள் மணப்... பெண்தொடர்பில் சிக்கி மரியாதை பெற்ற பாதிரிகள் மணப்பாடு சுற்றுவட்டாரத்தில் அதிகம்... சாத்தான்குளம் பங்கு பகுதிகளில் நிறைய பாதிரிகள் பணியாற்றிய பங்குகளில் பெண்தொடர்பால் அடித்து துரத்தப்பட்டிருக்கின்றனர்<br />பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பள்ளிகளில் வேலையும் ஜீவனாம்சமும்(!!!) வழங்கப்பட்டிருக்கிறது.. அன்புhttps://www.blogger.com/profile/16697187337645811174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-27801753345585824812013-02-21T22:30:12.661+08:002013-02-21T22:30:12.661+08:00அருமையான பதிவு... நீர்ப்பறவை உடனான ஒப்பீடு உட்பட ...அருமையான பதிவு... நீர்ப்பறவை உடனான ஒப்பீடு உட்பட நான் நினைத்தவை பல அப்படியே இருக்கிறது ... அடுத்தபதிவுக்கு காத்திருக்கிறேன்...<br />அன்புhttps://www.blogger.com/profile/16697187337645811174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-31299533807201473542013-02-21T15:19:25.839+08:002013-02-21T15:19:25.839+08:00மில்டன், உங்கள் கட்டுரையில் ஏதோ படம் எடுத்தவர்கள் ...மில்டன், உங்கள் கட்டுரையில் ஏதோ படம் எடுத்தவர்கள் குழந்தைத்தன்மையோடு , தெரியாமல் எடுத்தது போல எழுதியுள்ளீர்கள், இந்துத்துவப் பின்னணியில் கிற்த்தவத்தை தெளிவாகச் சித்தரிக்கப்பட்டதே இப்படம்,,,rr srinivasanhttps://www.blogger.com/profile/07326490940428336859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-25494867765307050382013-02-21T09:26:18.530+08:002013-02-21T09:26:18.530+08:00Okay, can post now. Good going, Joe. Waiting for t...Okay, can post now. Good going, Joe. Waiting for the rest.Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-77911463570378937672013-02-21T06:52:15.192+08:002013-02-21T06:52:15.192+08:00ஜோ,
நல்ல அலசல்தான்.. பொது ஊடகங்களில் என வரும்போது ...ஜோ,<br />நல்ல அலசல்தான்.. பொது ஊடகங்களில் என வரும்போது சில விபரங்களை சரி செய்வது முறையானதுதான்.<br /><br />கடல் படம் ஒரு பின்னணிக்குத்தான் கடற்கரைக்கு வருகிறது. அதன் கதை கடற்கரை மக்களை பற்றியதல்ல. அதன் கதை ஒரு ஆன்மாவின் பயணத்தை குறித்ததுதான். <br /><br />டாக்டர் புரூனோ,<br />உங்கள் யூகம் முற்றிலும் தவறானது. மணி அவ்வாறு கேட்கவுமில்லை ஜெயமோகனின் கதையில் இந்துத்துவ சார்பு கொஞ்சமும் இல்லை அது முழுக்க முழுக்க பைபிளை ஆதரித்தும் கிறீத்துவின் நேரடியான போதனைகளை முன்வைத்தும் எழுதப்பட்ட கதை. அதில் இந்துத்துவ அஜென்டா என்ன இருக்கிறது?<br /><br />நம் ஊர்களில் சாமியார்கள் அடித்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சினிமாவென்று வரும்போது அது மிகை யதார்த்தத்தைத்தான் (நாடகத்தன்மை கலந்து) காட்ட முடியும். இரண்டு நிமிடங்களுக்குள் உங்களுக்குள் ஒரு உணர்வை கடத்தி கதையையும் நகர்த்தவேண்டும் அதற்கு இரத்தம் வழிய அவரை அடித்ததாகக் காண்பித்தாகவேண்டும். மேலும் இரத்தம் சிந்தும் தேவதூதன் ஒரு அற்புதமான கிறீத்துவக் குறியீடு. <br /><br />படம் ஏதோ பழைய காலத்தில் நடக்கிறது என்பதை புரிந்துகொல்ள முடிகிறது ஆனால் எந்த காலம் என்பதை சொல்லவில்லை. (ஏனென்றால் அதெல்லாம் மையகதைக்கு தேவையானவையல்ல).<br /><br />இந்தப்படம் கிறீத்துவ நம்பிக்கைகளுக்கோ, கிறீத்துவின் போதனைகளுக்கோ எதிரானது என்பதை 100சதம் மறுக்கிறேன். <br />சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com