tag:blogger.com,1999:blog-10060619.post1912550490208513497..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: ஈழப்போராட்டமும் தமிழகத்து சாமானியனும்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-10060619.post-34162119422792108422010-06-05T05:57:21.372+08:002010-06-05T05:57:21.372+08:00GREAT =))GREAT =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-42992119956891186732009-06-03T06:13:52.391+08:002009-06-03T06:13:52.391+08:00ஜோ,
கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத மக்களை நாம் முத...ஜோ,<br /> கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத மக்களை நாம் முதலாம் பிரிவில் அடைத்துவிடலாம். பலருக்கும் நமது சக தமிழன் சிங்களனை எதிர்த்து போராடுகிறான் என்ற எண்ணத்தில அரசியல் தெரியாமல் ஆதரிப்பவர்கள். படித்த பல பாமரர்கள் மூன்றாவது பிரிவில் வருவார்கள் (நான் கூட இந்த பிரிவில்தான் இருந்தேன் என்பதை உங்களுக்கு சொல்லத்தேவையில்லை). இன்று ஈழப்போராட்டம் குறித்து வலைபதிவுகளில் படித்து, உங்களைப்போன்றவர்கள் விளக்கமளிக்கும்போது, புரிந்துகொண்டு கிட்டத்தட்ட முதல் இரண்டு பிரிவுகளில் அடங்கிவிடுவோம். ஆனால், இது கிடக்காத பள்ளிப்பாடத்தை அப்படியே விழுங்கி வரும் சாமான்ய தமிழன் மூன்றாம் வகுப்பைதான் தேர்ந்தெடுப்பான். அது அவன் தவறில்லை. ஒரு மூர்க்கத்தன்மான வெறியை தேச"வெறி" எனும்போதையை ஏத்திக்கொண்டு வருபவர்களுக்கு எல்லா வலதுசாரி தத்துவங்களுக்கும் ஆமாம் சாமி போட பிடிக்கும். இதுதான் பிரச்சனை. பாடத்திட்டம் மாற்றாப்பட வேண்டும். <br /><br />மய்யம் போன்ற பாசிச அரைவேக்காட்டு தளங்களில் கூட இந்த கருத்தியல் வன்கொடுமை நிகழ்வதற்க்குக் காரணமும் இந்த கண்மூடித்தனமான் தேச வெறிதான். அரசாங்கம் என்ன செய்தாலும் அதற்கு அடிபணிந்து வாழ போதிக்கும் நல் உள்ளங்கள் இன்னும் வந்துகொண்டே இருப்பார்கள். (என்னைப்போன்று பலர்). நாங்கள் எல்லாம் மாரி, தெளிந்து ... அட போங்க....<br /><br />ஈழத்திற்கு விடிவு வந்த மாதிரிதான்.Selvakumarhttps://www.blogger.com/profile/16436650019111624019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-64205379633187971102009-06-02T15:05:49.762+08:002009-06-02T15:05:49.762+08:00Good analysis, bro. Waiting for next posting.Good analysis, bro. Waiting for next posting.Rakesh Kumarhttps://www.blogger.com/profile/07886972303834304415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-40624954904644093122009-06-02T11:10:00.908+08:002009-06-02T11:10:00.908+08:00கண்டும் காணான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....கண்டும் காணான்,<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-10980454895513428242009-06-01T13:48:59.611+08:002009-06-01T13:48:59.611+08:00நல்லா அலசியிருகீறிர்கல்நல்லா அலசியிருகீறிர்கல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-66006479931228393232009-05-31T12:52:57.898+08:002009-05-31T12:52:57.898+08:00//இணையத்தளத்தில், ஈழத்தமிழர்கள் பற்றிய விழிப்புணர்...//இணையத்தளத்தில், ஈழத்தமிழர்கள் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும்.. //<br /><br />நம்மைப்போன்றவர்கள் குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம் .இணையம் சாராத நம் குடும்பத்தினர்கள் ,உறவினர்கள் ,நண்பர்களிடமும் குறைந்த பட்சம் இது குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-32359533644215292932009-05-31T12:14:39.585+08:002009-05-31T12:14:39.585+08:00//US, UK போன்ற வெளி நாடுகள் காட்டிய அக்கறை கூட இங்...//US, UK போன்ற வெளி நாடுகள் காட்டிய அக்கறை கூட இங்கு இருப்பவர்களுக்கு இல்லை.. //<br /><br />என்ன செய்வது கார்த்திகேயன்?<br /> வேறு நாட்டு விவகாரம் என சப்பைகட்டை சொல்பவர்கள் ,தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்ட போது பேருக்கு கூட கடுமை காட்டாதவர்கள் பற்றி என்ன சப்பைகட்டு சொல்லுவார்களோ தெரியவில்லை . தமிழ்நாட்டு மீனவர்களெல்லாம் இந்தியர்கள் இல்லை போல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-90762707108551692582009-05-30T12:28:59.766+08:002009-05-30T12:28:59.766+08:00இந்த வேளையில் நாம் செய்யக்கூடிய விஷயம் என்ன?
இணைய...இந்த வேளையில் நாம் செய்யக்கூடிய விஷயம் என்ன?<br /><br />இணையத்தளத்தில், ஈழத்தமிழர்கள் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும்.. இன்று இதை செய்தால் தான், இன்னும் வளரவிருக்கும் அடுத்த சமுதாயத்திற்கு உண்மை விளங்கும்..Karthikeyan KRhttps://www.blogger.com/profile/14185139859061266057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-67644387482109518172009-05-30T12:24:59.822+08:002009-05-30T12:24:59.822+08:00joe,
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள மு...joe,<br /><br />ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழர்கள் தேர்தலில் பணத்திற்கு விலை போனார்கள் என்பதே உண்மை. அசிங்கம். அவமானம் வெட்க்கக்கேடு. <br /><br />துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் தான் இன்று இந்திய அரசியலில் உள்ளனர். <br /><br /> <br /> US, UK போன்ற வெளி நாடுகள் காட்டிய அக்கறை கூட இங்கு இருப்பவர்களுக்கு இல்லை..Karthikeyan KRhttps://www.blogger.com/profile/14185139859061266057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-4429135090671329852009-05-30T11:12:59.330+08:002009-05-30T11:12:59.330+08:00சீனா , பாகிஸ்தானை விட , தொப்புள் கொடியுறவு என் நம்...சீனா , பாகிஸ்தானை விட , தொப்புள் கொடியுறவு என் நம்பியிருந்த இந்தியாவின் செயல்பாடுகள்தான் எம்மை 1000 ஏவுகணைகளாக தாக்குகின்றன பிறர் முன் தலைகுனிய வைக்கின்றன <br /><br />http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.htmlகண்டும் காணான்https://www.blogger.com/profile/17523159940695115917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-4387085425584356322009-05-30T08:19:46.911+08:002009-05-30T08:19:46.911+08:00ஜோசப் பால்ராஜ் ,வெங்கிராஜா ,
வருகைக்கும் கருத்து...ஜோசப் பால்ராஜ் ,வெங்கிராஜா ,<br /> வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-81333917477864749462009-05-30T00:28:56.400+08:002009-05-30T00:28:56.400+08:00ஜோ சார்... ஆக்கப்பூர்வமான பதிவு. அலசி ஆராய்ஞ்சுகிட...ஜோ சார்... ஆக்கப்பூர்வமான பதிவு. அலசி ஆராய்ஞ்சுகிட்டிருக்கிற இந்த நேரத்தில அவங்களுக்கும் ஒரு நல்ல முடிவு வருதான்னு பார்ப்போம்.. தமிழ்மணத்துல கொடிகட்டி பறந்த அரைகுறை இரங்கல் கவிதைகளுக்கு மத்தியில் நல்ல அவசியமான பதிவு. மேலும், நீங்கள் குறிப்பிட்ட வட இந்திய கோமான்களுக்கு இதைப் பற்றிய பிரக்ஞை எப்படி தப்பி போயிற்று? இலங்கை என்பது உலக அரசியலிலும் முக்கியமானதாக இருக்கையில் இந்தியா ஏன் புறந்தள்ள வேண்டும்? இந்திராவும் ராஜீவும் முதலில் அக்கறை காட்டியபோதும் அன்றுகூட இது கொஞ்சம் விவகாரம் என்று புரிந்துகொள்ளவில்லையா அவர்கள்?Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-44922930568291841142009-05-29T23:39:11.348+08:002009-05-29T23:39:11.348+08:00மிக அருமையான அலசல் பதிவு.
தொடர்ந்து, விரைந்து எழு...மிக அருமையான அலசல் பதிவு. <br />தொடர்ந்து, விரைந்து எழுதுங்கள் அண்ணே. <br />ஆவலுடன் காத்திருக்கேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-69788666452704010462009-05-29T22:25:26.514+08:002009-05-29T22:25:26.514+08:00சரியா சொல்லி இருக்காங்க... ஆனா அந்த பாமரர்கள்,
வர...சரியா சொல்லி இருக்காங்க... ஆனா அந்த பாமரர்கள்,<br /><br />வருத்தப்படுவாங்க... அனுதாபம் தெரிவிப்பாங்க... அவ்வளவுதான். போராட்டத்துக்கு எல்லாம் வருவது கிடையாது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-62573546691561828772009-05-29T22:08:10.681+08:002009-05-29T22:08:10.681+08:00கிரி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!கிரி,<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-43647427458983299502009-05-29T20:53:42.655+08:002009-05-29T20:53:42.655+08:00என் எண்ணப்படி முதல் வகை ஐந்தாம் வகை மக்கள் அதிகம் ...என் எண்ணப்படி முதல் வகை ஐந்தாம் வகை மக்கள் அதிகம் இருக்கிறார்கள்<br /><br />//(பாமரர்கள் என்றால் வெறும் படிக்காதவர்கள் மட்டுமல்ல .உத்தியோகம் வாங்குவதற்கும் ,பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் தேவையான வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் பயின்ற கனவான்களும் இதில் அடக்கம்)//<br /><br />:-)<br /><br />//அதில் எத்தனை பேர் மேலும் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி //<br /><br />உண்மை தாங்க..<br /><br />பலரின் எண்ணங்களை கணித்து இருக்கிறீர்கள்..என்னுடைய கருத்தும் இதுவே <br /><br />பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டதாக நினைத்து கொள்ளும் என்று கூறுவதை போல..வலை பதிவுலகில் பலர் இங்கு என்ன பேசுகிறோமோ அதை தான் மக்களும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-31290803970002587022009-05-29T16:50:15.758+08:002009-05-29T16:50:15.758+08:00//5வது வகை தான் அதிகம்.//
நகரங்களில் மட்டும்.
ஒட...//5வது வகை தான் அதிகம்.//<br /><br />நகரங்களில் மட்டும்.<br /><br />ஒட்டு மொத்தமாக முதல் வகையே அதிகம் என நினைக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-14751345704046058952009-05-29T15:19:48.164+08:002009-05-29T15:19:48.164+08:005வது வகை தான் அதிகம்.5வது வகை தான் அதிகம்.selvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-36212006701196816502009-05-29T14:50:38.750+08:002009-05-29T14:50:38.750+08:00நன்றி Amal!
வேறு கருத்துக்கள் வருகிறதா என பார்ப்ப...நன்றி Amal!<br /><br />வேறு கருத்துக்கள் வருகிறதா என பார்ப்போம் ..பின்னர் தொடருகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-48403668877213765442009-05-29T14:23:20.021+08:002009-05-29T14:23:20.021+08:00ஜோசப் சார்,
ராஜீவ் படுகொலையை வைத்து புலிகளை விம...ஜோசப் சார்,<br /> ராஜீவ் படுகொலையை வைத்து புலிகளை விமர்சிப்பது என்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் போராட்டத்தை எதிர்ப்பது என்பதும் வேறு வேறு.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-83641228731204092302009-05-29T14:19:20.922+08:002009-05-29T14:19:20.922+08:00அடுத்த பகுதியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...விர...அடுத்த பகுதியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...விரைவில் தொடருங்கள்:-)Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-45040621842741783932009-05-29T14:18:20.332+08:002009-05-29T14:18:20.332+08:00போதாத குறைக்கு 'இறையாண்மை' ,'ராஜீவ் படுகொலை' போன்ற...போதாத குறைக்கு 'இறையாண்மை' ,'ராஜீவ் படுகொலை' போன்ற வெங்காய காரணங்கள் ..//<br /><br />சாதாரணமா இந்த மாதிரி பதிவுகள இப்பல்லாம் படிக்கறதே இல்ல. ஒங்க பேர பாத்ததுனால படிச்சேன். மேல குறிப்பிட்டிருக்கற வரிகள்.... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-57744019282629448972009-05-29T14:00:00.331+08:002009-05-29T14:00:00.331+08:00//தொடரும் போட்டு கடுப்பைக் கிளப்புறீங்க:-(//
:(//தொடரும் போட்டு கடுப்பைக் கிளப்புறீங்க:-(//<br /><br />:(ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-75989688254721806972009-05-29T13:25:16.023+08:002009-05-29T13:25:16.023+08:00இந்த மாதிரி ரொம்ப அழகாக அருமையாக அவதானித்து எழுத ...இந்த மாதிரி ரொம்ப அழகாக அருமையாக அவதானித்து எழுத ஆரம்பித்தபிறகு ஏங்க தொடரும் போட்டு கடுப்பைக் கிளப்புறீங்க:-(Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-26083340784404328312009-05-29T13:13:17.785+08:002009-05-29T13:13:17.785+08:00//Anonymous said...
:(
//
??//Anonymous said... <br />:(<br />//<br />??ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com