tag:blogger.com,1999:blog-10060619.post116866026079187873..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-10060619.post-85262152809151824652013-01-15T01:43:51.363+08:002013-01-15T01:43:51.363+08:00//புனித அந்தோனியார் கூட இந்து சாமியார் போல உடையணிந...//புனித அந்தோனியார் கூட இந்து சாமியார் போல உடையணிந்து தான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்றார்.//<br /><br />அவர் இந்தியா வந்தாரா<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-2323331683541408052013-01-15T01:43:38.053+08:002013-01-15T01:43:38.053+08:00//
எனக்கு அதிகமான கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பர்கள் உள...//<br />எனக்கு அதிகமான கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பர்கள் உள்ளனர். நான் என்னுடைய இளமைக்காலம் முழுவதும், புனித ஃபிரான்ஸிஸ் சேவியரின் பெயர் கொண்ட ஊரில் தான் கழித்தேன் எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதில்லை.<br />//<br /><br />உங்கள் அறியாமை இந்த தமிழ் புத்தாண்டிலாவது குறைய வாழ்த்துக்கள்<br /><br />அது சரி<br /><br />அது எந்த ஊர் <br /><br /><br />Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-11437419828747762552010-06-14T10:59:36.480+08:002010-06-14T10:59:36.480+08:00==> "என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீ...==> "என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"<br /><br />Nanum eppadi kettu erukkene...! Aanal entha post paidtchathum.. niraiya kuzappam thelivayittuthu..!<br /><br />Thanks thalaivare!Oracle FAQ - Interview QAhttps://www.blogger.com/profile/08839362633106125427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-64709124097035281362008-01-16T09:13:00.000+08:002008-01-16T09:13:00.000+08:00வெற்றிமகள் ,மிக்க நன்றி!வெற்றிமகள் ,மிக்க நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-34826020496520562502008-01-15T23:39:00.000+08:002008-01-15T23:39:00.000+08:00I am late by almost a year, but your write up on P...I am late by almost a year, but your write up on Pongal gave immense satisfaction to me. In teh middle of all the divide on religion , you have made a good uniting write up.<BR/>ThanksVetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-60615065668805153392007-03-30T09:06:00.000+08:002007-03-30T09:06:00.000+08:00Bharateeyamodernprince, Thanks for your support!Bharateeyamodernprince,<BR/> Thanks for your support!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-55730868801278664952007-03-30T02:12:00.000+08:002007-03-30T02:12:00.000+08:00i have been reading your blogs for quite some time...i have been reading your blogs for quite some time... however, i havent posted any comment. Even now, i dont have tamil fonts in this computer...so I have to postpone it once again. Meantime i really thank for this blog... bcoz I have many Catholic friends in chennai and i have observed what you have told in your blog. Wish you all the best.. Cheers!பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1169656549024876782007-01-25T00:35:00.000+08:002007-01-25T00:35:00.000+08:00நல்ல பதிவு... பொங்கல் எனும் மத சார்பற்ற பண்டிகைக்க...நல்ல பதிவு... பொங்கல் எனும் மத சார்பற்ற பண்டிகைக்கு சிலர் மதசாயம் பூசுவது வேடிக்கையாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168941385310593442007-01-16T17:56:00.000+08:002007-01-16T17:56:00.000+08:00//சிண்டு முடியறேன்,அல்வா கொடுக்கிறேன்னு அபாண்டமா ச...//சிண்டு முடியறேன்,அல்வா கொடுக்கிறேன்னு அபாண்டமா சொல்றீங்க.இது நியாயமா?உங்க மனசாட்சியை கேட்டுவிட்டு சொல்லுங்கய்யா.//<BR/><BR/>பாலா ஐயா!<BR/> ராகவன்,கல்வெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ,யார் என்ன கண்ணோட்டத்துல சொல்லுவாங்கண்ணு நமக்கு தெரியும் ஐயா .உங்க வழக்கமான பல அர்த்தங்கள் தரும் பின்னூட்டங்களை கவனித்திருக்கிறேன் .உங்களோட விதண்டாவாதத்துல பதிலுக்கு பதில் மல்லுக்கட்ட நமக்கு அறிவோ ,நேரமோ இல்லீங்க ஐயா! அதனால என்ன விட்டுடுங்க..உங்க அக்கறைக்கும் வருகைக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168941072823205322007-01-16T17:51:00.000+08:002007-01-16T17:51:00.000+08:00In our family (incl. grandparents), we go to velan...In our family (incl. grandparents), we go to velankanni church on our pilgrimage trips to temple in that area. We dont really kneel down and pray, but we used to light the candle and pray folding the hands. Ofcourse, I have never seen them going to local churches in our area though. But our pooja room does include Mary Matha. Me and my cousins seem to have accepted that as a norm. I agree with this post that Pongal is "Uzhavar Thirunaal" and everyone can thank/celebrate in the way that suit them.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168938647043517662007-01-16T17:10:00.000+08:002007-01-16T17:10:00.000+08:00//அங்கே பொதுவான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற அளவ...//அங்கே பொதுவான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற அளவில் சரிதான் என்ற போதும் அதை இதோடு ஒப்பிடுவது இங்கேயுள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்//<BR/><BR/>சிந்தாநதி,<BR/> உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் .ஆனால் நண்பர் ராகவன் தவறான கோணத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்பது என் நம்பிக்கை .துர்கா பூஜையையே அனைவரும் கொண்டாடும் போது பொங்கல் கொண்டாட இவ்வளவு தயக்கமா என்ற கோணத்தில் சொல்லியிருப்பதாக நான் எடுத்துக்கொண்டேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168938467665179002007-01-16T17:07:00.000+08:002007-01-16T17:07:00.000+08:00//இங்கு வந்து குரல் கொடு குரல் கொடு -ன்னா என்ன ஐயா...//இங்கு வந்து குரல் கொடு குரல் கொடு -ன்னா என்ன ஐயா அர்த்தம் .?நான் குரல் கொடுத்தா தான் நீர் கொடுப்பீராகும் ?...இப்படியே ஒவ்வொண்ணுக்கும் என்னுடைய வழிகாட்டுதல் படி நடப்பீர்களா என்ன? உங்க நக்கல் நையாண்டி ,சிண்டு முடியுற வேலையெல்லாம் வேற எங்கியாவது வச்சுகுங்க .நாகர்கோவில் காரனுக்கு உம்ம நக்கல் நல்லாவே புரியும் ஓய்!//<BR/><BR/>ஜோ அய்யா,<BR/>என்னங்க இப்படி எழுத்திட்டீங்க?ராகாவன் அய்யா,கல்வெட்டு அய்யா,நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கத்தலாம்னு சொன்னீங்க.சரி,இந்த விளையாட்ல நாமும் சேர்ந்துக்கலாமேன்னு பாத்தா,நீங்க என்னமோ நான் ராகவன் அய்யாவுக்கும், உங்களுக்கும் சிண்டு முடியறேன்,அல்வா கொடுக்கிறேன்னு அபாண்டமா சொல்றீங்க.இது நியாயமா?உங்க மனசாட்சியை கேட்டுவிட்டு சொல்லுங்கய்யா.<BR/><BR/>வருத்தத்துடன்,<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168938252413288872007-01-16T17:04:00.000+08:002007-01-16T17:04:00.000+08:00நண்பர் ராகவனுக்கு.பொங்கலை எல்லோரும் கொண்டாட வேண்டு...நண்பர் ராகவனுக்கு.<BR/><BR/>பொங்கலை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதில் இணைந்து குரல் கொடுத்தீர்கள்... நன்றி. ஆனால் திருவோணத்தையும் துர்கா பூஜாவையும் அதோடு இணைத்துப் பேசுவது கொஞ்சம் இடிக்கிறதே?<BR/><BR/>பொங்கலை மதச்சார்பற்று கொண்டாடலாம் மற்ற இரண்டையும் மாற்று மதத்தவர் எப்படி மதச்சார்பின்றி கொண்டாட முடியும்?<BR/><BR/>(அங்கே பொதுவான விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற அளவில் சரிதான் என்ற போதும் அதை இதோடு ஒப்பிடுவது இங்கேயுள்ள பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.)✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168936724776114332007-01-16T16:38:00.000+08:002007-01-16T16:38:00.000+08:00ராகவன் ,கல்வெட்டு, பொங்கல் இந்துக்களுக்குரியது ....ராகவன் ,கல்வெட்டு,<BR/> பொங்கல் இந்துக்களுக்குரியது .இந்து முறைப்படி கொண்டாடினால் தான் பொங்கல் என்று வாதிடும் கூட்டத்துக்கு உங்கள் பதில் என்ன?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168935918450963672007-01-16T16:25:00.000+08:002007-01-16T16:25:00.000+08:00//ஜோ அய்யா,குரல் கொடுங்கய்யா..நானும் சேர்ந்து குரல...//ஜோ அய்யா,<BR/>குரல் கொடுங்கய்யா..நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்.<BR/><BR/>பாலா <BR/>//<BR/>பாலா ஐயா!<BR/>திருநெல்வேலிக்கே அல்வாவா!<BR/><BR/>பொங்கல் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான திருவிழா .அறுவடையின் நன்றி விழா .அதை ஒவ்வொருவரும் தங்கள் மத முறைகளில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடலாம் .அதை நானும் செய்கிறேன்.பெரும்பாலான தமிழ் கத்தோலிக்கரும் செய்கிறார்கள் என்று குரல் கொடுக்க இந்த பதிவை இட்டவன் நான் .இங்கு வந்து குரல் கொடு குரல் கொடு -ன்னா என்ன ஐயா அர்த்தம் .?நான் குரல் கொடுத்தா தான் நீர் கொடுப்பீராகும் ?...இப்படியே ஒவ்வொண்ணுக்கும் என்னுடைய வழிகாட்டுதல் படி நடப்பீர்களா என்ன? <BR/><BR/>உங்க நக்கல் நையாண்டி ,சிண்டு முடியுற வேலையெல்லாம் வேற எங்கியாவது வச்சுகுங்க .நாகர்கோவில் காரனுக்கு உம்ம நக்கல் நல்லாவே புரியும் ஓய்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168935095456899662007-01-16T16:11:00.000+08:002007-01-16T16:11:00.000+08:00//கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிற...//கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிறேன்//<BR/><BR/>ஜோ அய்யா,<BR/>குரல் கொடுங்கய்யா..நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168932193915249052007-01-16T15:23:00.000+08:002007-01-16T15:23:00.000+08:00கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிறேன...கல்வெட்டு & ஜோ உங்களோடு நானும் சேர்ந்து கத்துகிறேன்.<BR/><BR/>http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html<BR/><BR/>இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168929089243111522007-01-16T14:31:00.000+08:002007-01-16T14:31:00.000+08:00ஜோ பொங்கல் வாழ்த்துகள்!ராகவன்,//ஓணத்தை எல்லா மலையா...ஜோ பொங்கல் வாழ்த்துகள்!<BR/><BR/><BR/>ராகவன்,<BR/><BR/>//ஓணத்தை எல்லா மலையாளிகளும் துர்கா பூஜாவை எல்லா வங்காளிகளும் கொண்டாடும் பொழுது...தமிழர்கள் நாமெல்லாம்......திருந்துங்க மக்களேன்னு கத்தத் தோணுது.//<BR/><BR/>கத்திக்கிட்டே இருந்தா என்றாவது ஒரு நாள் நிறையபேர் நம்முடன் சேர்ந்து கத்த வாய்ப்பு உள்ளது என்று நம்புவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168924130365901082007-01-16T13:08:00.001+08:002007-01-16T13:08:00.001+08:00நானும் சமயபுரம் போய் மொட்டையெல்லாம் போட்டிருக்கேன்...நானும் சமயபுரம் போய் மொட்டையெல்லாம் போட்டிருக்கேன் ஹி ஹிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168924109601740382007-01-16T13:08:00.000+08:002007-01-16T13:08:00.000+08:00உங்கள் இந்த பதிவை மிகவும் ரசித்தேன் ஜோ !!!உங்கள் இந்த பதிவை மிகவும் ரசித்தேன் ஜோ !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168923322812709102007-01-16T12:55:00.000+08:002007-01-16T12:55:00.000+08:00நேற்று தமிழக சர்ச்சுகளில் பொங்கல் சிறப்புத் திருப்...நேற்று தமிழக சர்ச்சுகளில் பொங்கல் சிறப்புத் திருப்பலிகள் நடந்ததாக டிவியில் காட்டினார்கள். அதுவும் பொங்கல் கொண்டாட்டத்தில் அடங்கும் என்பது என் கருத்து. அவரவர்களுக்கு விருப்பப்பட்டபடி கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களுக்கான பொதுக் கொண்டாட்டமாக இருத்தல் சுகம்.<BR/><BR/>ஓணத்தை எல்லா மலையாளிகளும் துர்கா பூஜாவை எல்லா வங்காளிகளும் கொண்டாடும் பொழுது...தமிழர்கள் நாமெல்லாம்......திருந்துங்க மக்களேன்னு கத்தத் தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168923077546754282007-01-16T12:51:00.000+08:002007-01-16T12:51:00.000+08:00//தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் ...//தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால்//<BR/><BR/>அதைத் தீவிரவாதக் கிறிஸ்தவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, ஜடாயு மாதிரி ஆன்மீகப் போர்வையைப் போர்த்திக்கொண்டு அலையும் மதவெறிச் சாத்தான்கள் கச்சிதமாகச் செய்துவிடுவார்கள்! என்னதான் இருந்தாலும் கிறிஸ்துவனும் ஹிந்துவும் முஸ்லீமும் ஒற்றுமையாய் இருக்கலாமா சொல்லுங்கள்!! இந்து ராஷ்டிரம் அல்லவா இது. பொங்கலைக் கொண்டாடமாட்டோம் என்று நல்லடியார் எழுதினாலும் குற்றம், கொண்டாடுவோம் என்று ஜோ எழுதினாலும் குற்றம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168920379635982152007-01-16T12:06:00.000+08:002007-01-16T12:06:00.000+08:00//எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டா...//எனக்கு தெரிந்து எந்த கிறிஸ்தவரும் பொங்கல் கொண்டாடியதில்லை. //<BR/><BR/>அதாவது நீங்கள் நினக்குற மாதிரி பொங்கல் கொண்டாடுவதில்லை.<BR/><BR/>உங்களுக்கு தெரிந்தவர்களை ,நீங்கள் புரிந்து கொண்டதை விடுவோம் .இங்கே வலையுலகில் இருக்கும் மற்ற தமிழ் கத்தோலிக்கர் வந்து சொல்லட்டுமே ,தாங்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று .இது வரை வருகை தந்த சிறில் ,ஜோசப் ஐயா என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவும்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168919698542779192007-01-16T11:54:00.000+08:002007-01-16T11:54:00.000+08:00//பகுத்தறிவு குஞ்சுகள் பூணூல் போட்டுக் கொண்டு ராமர...//பகுத்தறிவு குஞ்சுகள் பூணூல் போட்டுக் கொண்டு ராமர் படத்தை ஊர்வலமாக கொண்டு வருவதையும், தீச்சட்டி எடுத்து வருதையும் கூட பார்த்திருக்கிறேன். அதுவும் கூட நெகிழ்ச்சியாக இருக்கும்//<BR/><BR/>ஜி.கே அய்யா,<BR/><BR/>நெகிழ்ச்சி மட்டுமல்ல அய்யா,மகிழச்சியோடு கூடிய எழுச்சியாக இருக்கும்னு சொல்லுங்க.நம்மைப் போன்ற பாசறை மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்ச்சி அது.அது புரியாதவங்க தான் இந்த பிள்ளையார்/ராமர் சிலை உடைக்கும் சமாசாரம்,ஒரு கேவலமான தாலிபான் கட்டுமிராண்டிங்க செய்யற மாதிரி கீழ்த்தரமான செயல்னு சொல்லுவாங்க.போகட்டும் விடுங்க.ஒரு தடைவை மானமிகு வீரமணி அய்யா கிட்ட காஃபி வாங்கி குடிச்சாங்கன்னா புரிஞ்சுக்குவாங்க.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1168914099968419082007-01-16T10:21:00.000+08:002007-01-16T10:21:00.000+08:00//இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொ...//இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார்.//<BR/><BR/>ஜடாயு,<BR/> மன்னிக்கவும் .நான் சொல்லாததை அல்லது நினைக்காததை நீங்களாக கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.<BR/><BR/>உள்நோக்கம் வைத்து பேசுவது,எழுதுவது என் வழக்கம் அல்ல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com